புலம்பல் 4 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்து போகிறார்கள்.

புலம்பல் (Lamentations) 4:9 - Tamil bible image quotes