புலம்பல் 4 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

புலம்பல் (Lamentations) 4:8 - Tamil bible image quotes