புலம்பல் 4 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

புலம்பல் (Lamentations) 4:17 - Tamil bible image quotes