நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

நியாயாதிபதிகள் (Judges) 6:32 - Tamil bible image quotes