நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

நியாயாதிபதிகள் (Judges) 6:18 - Tamil bible image quotes