நியாயாதிபதிகள் 6 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.

நியாயாதிபதிகள் (Judges) 6:17 - Tamil bible image quotes