நியாயாதிபதிகள் 4 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.

நியாயாதிபதிகள் (Judges) 4:5 - Tamil bible image quotes