யோசுவா 22 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து:

யோசுவா (Joshua) 22:15 - Tamil bible image quotes