யோவான் 9 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

யோவான் (John) 9:41 - Tamil bible image quotes