யோவான் 8 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

யோவான் (John) 8:2 - Tamil bible image quotes