யோவான் 7 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்கமனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார்.

யோவான் (John) 7:1 - Tamil bible image quotes