யோவான் 5 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.

யோவான் (John) 5:14 - Tamil bible image quotes