யோவான் 20 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவான் (John) 20:29 - Tamil bible image quotes