யோவான் 12 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.

யோவான் (John) 12:19 - Tamil bible image quotes