யோவான் 11 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.

யோவான் (John) 11:32 - Tamil bible image quotes