யோபு 29 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

யோபு (Job) 29:11 - Tamil bible image quotes