யோபு 11 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.

யோபு (Job) 11:20 - Tamil bible image quotes