எரேமியா 9 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.

எரேமியா (Jeremiah) 9:21 - Tamil bible image quotes