எரேமியா 9 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள்.

எரேமியா (Jeremiah) 9:18 - Tamil bible image quotes