எரேமியா 7 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.

எரேமியா (Jeremiah) 7:29 - Tamil bible image quotes