எரேமியா 7 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

எரேமியா (Jeremiah) 7:10 - Tamil bible image quotes