எரேமியா 6 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

எருசலேமே, என் ஆத்துமா உன்னை விட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.

எரேமியா (Jeremiah) 6:8 - Tamil bible image quotes