எரேமியா 52 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழ நூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது.

எரேமியா (Jeremiah) 52:21 - Tamil bible image quotes