எரேமியா 52 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான்.

எரேமியா (Jeremiah) 52:19 - Tamil bible image quotes