எரேமியா 50 வது அதிகாரம் மற்றும் 43 வது வசனம்

அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.

எரேமியா (Jeremiah) 50:43 - Tamil bible image quotes