எரேமியா 50 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.

எரேமியா (Jeremiah) 50:3 - Tamil bible image quotes