எரேமியா 50 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.

எரேமியா (Jeremiah) 50:24 - Tamil bible image quotes