எரேமியா 5 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;

எரேமியா (Jeremiah) 5:4 - Tamil bible image quotes