எரேமியா 49 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரப்பண்ணுவேன்.

எரேமியா (Jeremiah) 49:8 - Tamil bible image quotes