எரேமியா 49 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 49:26 - Tamil bible image quotes