எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.

எரேமியா (Jeremiah) 48:41 - Tamil bible image quotes