எரேமியா 48 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

மோவாபின் சகல வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 48:38 - Tamil bible image quotes