எரேமியா 44 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப்போயிற்று.

எரேமியா (Jeremiah) 44:6 - Tamil bible image quotes