எரேமியா 42 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.

எரேமியா (Jeremiah) 42:22 - Tamil bible image quotes