எரேமியா 42 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்மட்டுமான சகல ஜனங்களும் சேர்ந்துவந்து,

எரேமியா (Jeremiah) 42:1 - Tamil bible image quotes