எரேமியா 38 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.

எரேமியா (Jeremiah) 38:5 - Tamil bible image quotes