எரேமியா 38 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான்.

எரேமியா (Jeremiah) 38:26 - Tamil bible image quotes