எரேமியா 38 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.

எரேமியா (Jeremiah) 38:19 - Tamil bible image quotes