எரேமியா 34 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.

எரேமியா (Jeremiah) 34:4 - Tamil bible image quotes