எரேமியா 33 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

எரேமியா (Jeremiah) 33:16 - Tamil bible image quotes