எரேமியா 32 வது அதிகாரம் மற்றும் 43 வது வசனம்

மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

எரேமியா (Jeremiah) 32:43 - Tamil bible image quotes