எரேமியா 31 வது அதிகாரம் மற்றும் 38 வது வசனம்

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.

எரேமியா (Jeremiah) 31:38 - Tamil bible image quotes