எரேமியா 31 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.

எரேமியா (Jeremiah) 31:3 - Tamil bible image quotes