எரேமியா 31 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம்பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 31:2 - Tamil bible image quotes