எரேமியா 29 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 29:19 - Tamil bible image quotes