எரேமியா 26 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப்பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

எரேமியா (Jeremiah) 26:8 - Tamil bible image quotes