எரேமியா 23 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா (Jeremiah) 23:11 - Tamil bible image quotes