எரேமியா 22 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!

எரேமியா (Jeremiah) 22:14 - Tamil bible image quotes