எரேமியா 22 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜனன பூமியைக் காண்பதுமில்லை.

எரேமியா (Jeremiah) 22:10 - Tamil bible image quotes