எரேமியா 20 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச்சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான்.

எரேமியா (Jeremiah) 20:2 - Tamil bible image quotes